கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தவெக சார்பில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்க செய்த முனுவில், ‘‘ கூட்ட நெரிசலில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு உள்ளது. கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.