4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!

First Published Feb 8, 2021, 1:00 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு உட்சக வரவேற்பு கொடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ...
 

தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்
undefined
சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு
undefined
எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்
undefined
சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம்
undefined
காரில் பொழுந்த மலர் மழை
undefined
கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா
undefined
ட்ரோன் மூலம் வரவேற்பு
undefined
ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை
undefined
வானில் பரந்த சின்னமா
undefined
வித்தியாசமாக வரவேற்பு
undefined
அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்
undefined
click me!