4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!

Published : Feb 08, 2021, 01:00 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு உட்சக வரவேற்பு கொடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ...  

PREV
111
4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!

தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் 

தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் 

211

சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு 

சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு 

311

எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்

எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்

411

சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம் 

சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம் 

511

காரில் பொழுந்த மலர் மழை 

காரில் பொழுந்த மலர் மழை 

611

கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா 

கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா 

711

ட்ரோன் மூலம் வரவேற்பு 

ட்ரோன் மூலம் வரவேற்பு 

811

ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை 

ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை 

911

வானில் பரந்த சின்னமா 

வானில் பரந்த சின்னமா 

1011

வித்தியாசமாக வரவேற்பு 

வித்தியாசமாக வரவேற்பு 

1111

அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்  

அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்  

click me!

Recommended Stories