4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
First Published Feb 8, 2021, 1:00 PM ISTசொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு உட்சக வரவேற்பு கொடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ...