இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- எனது தம்பி கனகராஜ் கொடநாடு நாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய நேரத்தில் பெருந்துறையில் வைத்து சந்தித்தேன். அப்போது கொடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார். அதில், ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன.