Chennai Flood: ஆட்சிகள் மாறினாலும்... கட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறவில்லை! அரிய புகைப்பட தொகுப்பு..
First Published Nov 9, 2021, 5:45 PM ISTஇயற்க்கை சீற்றங்கள் என்பது எப்போதுமே யாராலும் கணிக்க முடியாத ஒன்று, வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்றவை எப்போது ஏற்படும் என யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. அப்படி தான், தற்போது பெய்து வரும் பருவ மழையால், சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது.
இது இந்த வருடம் மட்டும் அல்ல... இது போல் பல முறை பெய்த மழையால் சென்னை மக்கள் அவதி பட்டுள்ளனர். ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறினாலும் மாறாத அந்த காட்சியை நினைவு படுத்தும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...