இந்நிலையில் அமைச்சர் சி.வி.கணேசனின் மருமகன் பொன்னார் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த ஏற்பாடு அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் திருச்சி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.