அதிமுக ஆட்சியில் என்ன நடத்தது, திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று பேசினார்கள், இன்று எதுவுமே செய்யாமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது.