பின்னர், முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.