கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் எல்லையில் சேலம் - சென்னை புறவழிச்சாலையில் நடைபெற்ற அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, ‘‘இந்தக் கூட்டத்தை பார்த்ததற்கு பிறகும் எவனாவது வெளியில் அண்ணா திமுக பலவீனமாக இருக்கிறது என்று எவனாவது சொன்னார்கள் என்றால் சகோதரிகளே, வெட்டியே போடுங்கள் அத்தனை பேரையும்.