நீராவிக்கு பிறகு தோல் பராமரிப்புக்காக என்னென்னெ பொருட்களை இயற்கையாக எப்படி பயன்படுத்தலாம் என்றும், சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள் என்னவென்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
தேன்:
தேன் சருமத்தில் ஆழமாகச் சென்று சுத்தம் செய்யும். இதனுடன், சருமத்திற்கு ஈரப்பதமும் கிடைக்கும். நீராவி எடுத்துக்கொள்வதால் தோலின் துளைகள் திறக்கும். எனவே தேனைப் பயன்படுத்துவதால் சருமம் பளபளக்கும்.