அதேபோல பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, கொஞ்சம் கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், கற்பூரம், பசுங்கோமியம் இவை நான்கையும் கலந்து வைத்து துடைத்து விடுங்கள்இப்படி, வீடு துடைத்தால் தான் அனைத்து இடங்களில் உள்ள எதிர்மறை ஆற்றலும் வெளியேறும். சுபீட்சம் பெருகும்.