அலங்காரக் கிண்ணங்கள்:
உங்கள் வீட்டின் வரவேற்ப்பு அறையில் அல்லது பூஜை அறையில் அலங்கார கிண்ணத்தில் தண்ணீரில் நிரப்பி, பூக்கள் மிதக்க விட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி, செய்வது உங்கள் வீட்டினை அலங்கரிப்பதுடன், உங்கள் வீட்டிற்கு வருவோரின் கண் திருஷ்ட்டி இருக்காது. இதனால், வீடு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.