சிலர் கட்டிலில் படுத்த உடனேயே உறங்கி விடுவார்கள். ஆனால் சிலருக்கு அப்படி இல்லை. அவர்கள் தூங்குவதற்கு என்று தொடர்ச்சியாக பல முயற்சிகளை தினமும் எடுக்கப்படுகின்றனர், ஆனாலும் அவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை. ஆனால் உண்மையில் இந்த தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த 3-2-1 என்ற விதி நீங்கள் நன்றாக தூங்க உதவும் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சரி அது என்ன விதி? அது எப்படி உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.
தூக்கம்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கத்தின் தரத்திற்கும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு தூக்கமின்மை மூச்சுத்திணறல் ஏற்படும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் நன்றாக தூங்க உதவுவதற்காக இப்பொது 3-2-1 விதி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தூங்குவதற்கு முன் நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதை பொறுத்தது, அது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?