இந்து மதத்தின் படி, தெய்வங்களில் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.. எந்த விதமான சுப காரியங்கள் துவங்குவதற்கு முன்பும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு வழிபடுவது காரியங்கள் கை கூடும். அப்படியாக, வினை தீர்க்கும் கணபதியை, குறிப்பாக விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளில் வழிபடுவது கூடுதல் சிறப்பாக இருக்கும். ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன் கிரகம், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது. இந்த நாளில் கணபதி, தனக்கு பிடித்த குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி தருகிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனி அமாவாசையில் உச்சம் பெறும் சனி பகவான்..சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்..