Aadi 18- Suriyan peyarchi 2022 Palangal: ஆடி பெருக்கு நாளில் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது. இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சூரியனின் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய ராசிகளில் மாற்றம் சிறப்பான பலன்கள் தரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர் ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது. இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சூரியனின் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு சூரியனில் பார்வையால், இந்த நேரத்தில் வியாபாரிகள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் மூலம் வருமானத்தைப் பெறலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
35
Suriyan peyarchi 2022
கடகம்:
கடகம் ராசிக்காரர்கள் இன்று சில இனிமையான செய்திகளைப் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை தரலாம். பணியிடத்தில் பணிச்சுமை குறையும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும்.குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
சூரியன் பார்வையால், உங்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி முன்னேற்றம் அடையலாம். இதனுடன், அரசு வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறலாம். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும்.
55
Suriyan peyarchi 2022
மிதுனம்:
இன்று உங்களுக்கு சூரியன் பார்வையால், மிதுனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் அள்ளித் தரும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண யோகம் கைகூடும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.பதவி உயர்வு கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.