சென்னை சாந்தோம் அருகே, உள்ள காது கேளாதோர் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டம் என பலர் பொங்கல் வைத்து தங்களுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். மேலும் மாணவர்கள் இயற்கை பொருளை கொண்டு தயாரித்த, பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.