மனிதன் ஒரு உணவை உண்ணும் பொழுது அதனால் எவ்வளவு மருத்துவ குணங்கள் கிடைக்கின்றதோ, அதே அளவிற்கு சில தேவையற்ற உணவுகளை உண்ணும் பொழுது மனிதர்களுடைய உயிருக்கே அது ஆபத்தாக சென்று முடிகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறையில், துரித உணவுகள் நிறைந்திருக்கும் நிலையில் பல உணவுகள் மனிதனின் வாழ்க்கையே நிர்மூலமாக்குகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் பெங்களூரு வாழைப்பழம் என்று அழைக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம், பார்ப்பதற்கு பளபளவென மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் இவை "திசு வளர்ப்பு" என்கின்ற முறையில் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு வாழைப்பழம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முழுக்க முழுக்க வியாபாரி ரீதியாக மட்டுமே இந்த வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. இந்த வாழைப்பழங்களை தொடர்ச்சியாக உண்டு வந்தால் மலட்டுத்தன்மை, தோல் அரிப்பு, சைனஸ், நாஸ்துமா போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் முருங்கைக்கீரை வடை... ரெசிபி இதோ..!