மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு. சில இடங்களில் சாரல் மழை, சில இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த சீசனில் வீட்டில் ஈக்கள், எலும்புகள் பூச்சிகளின் தொல்லை அதிகமாகும். அதுவும் குறிப்பாக மத்த சீசனை விட இந்த சீசனில் தான் எறும்புகளின் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கும். இதனால் எந்தவொரு உணவையும் வெளியில் வைக்க கூட முடிவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், எறும்புகளை விரட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாகிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்கள். எறும்புகள் இனி உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.