ஜோதிட சாஸ்திரப்படி புறாவுக்கு உணவளிப்பதால் ராகு கிரக தோஷங்கள் நீங்கும்.. ஆனால் புறாக்களுக்கு தானியங்களை வீட்டின் கூரையில் போடக்கூடாது, முற்றத்தில் தானியங்களை வைக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவிழந்திருந்தால் கண்டிப்பாக புறாவிற்கு உணவளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதனின் தீய விளைவுகளை குறைக்கலாம். புறாக்களுக்கு உணவளிப்பதால் பணப் பிரச்சனைகள் நீங்கும். இவ்வாறு செய்வதால் அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும்.