நம்முடைய வீடுகளில் வழக்கமாக செய்யும், செயல்களில் ஒன்று பாத்திரம் துலக்குவது. நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம்,அடுப்பு சாம்பல், கொண்டு பாத்திரம் துலக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றும் பல்வேறு கிராமப்புறங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இன்றைய நவீன காலத்தில் யாரும் விறகடுப்பு பயன்படுத்துவதே இல்லை. மாற்றாக பல்வேறு முறைகளில் கேஸ் சிலிண்டர்கள், கரண்டு அடுப்பு போன்ற பல்வேறு அடுப்புகள் பயன்பாட்டில் வந்து விட்டது.