Sani Peyarchi 2022: சனியின் நேரடி அருளால்..இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்..உங்கள் ராசி இதில் இருக்கா?

First Published Sep 11, 2022, 2:40 PM IST

Sani Peyarchi 2022 Palangal: சனியின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளும்  சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Sani Peyarchi 2022:

ஜோதிடத்தின் பார்வையில், சனி பகவான் மிகவும் கொடூரமான கிரகமாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், சனி பகவான் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர் சுப பலன்களைப் பெறுவார்.

மேலும் படிக்க....Ketu Peyarchi 2022: கேதுவின் மாற்றத்தால் இன்னும் நான்கு மாதம்...சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..

Sani Peyarchi 2022:

ஜோதிட சாஸ்திரப்படி, அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

Sani Peyarchi 2022:

ரிஷபம்:

சனிபகவான் ரிஷபம்  ராசிக்கு 9ம் வீட்டில் இருக்கப் போகிறார். இது தொழில் மற்றும் வேலைக்கான இடமாக கருதப்படுகிறது.புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும். 

மேலும் படிக்க....Ketu Peyarchi 2022: கேதுவின் மாற்றத்தால் இன்னும் நான்கு மாதம்...சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..

Sani Peyarchi 2022:

மீனம்:

சனிபகவான் மீன ராசியில் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சனியின் சஞ்சாரத்தால் வருமானம் கூடும். புதிய வருமானம் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், உறவுகள் உருவாகலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிப்பீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

Sani Peyarchi 2022:

தனுசு:

ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமானது. இந்த காலத்தில் திடீர் பணவர அதிகரிக்கும். இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும்.  வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சிறந்ததாக இருக்கும். 

மேலும் படிக்க....Ketu Peyarchi 2022: கேதுவின் மாற்றத்தால் இன்னும் நான்கு மாதம்...சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..

click me!