நீதியின் கடவுள் சனீஸ்வரர், இரண்டரை ஆண்டுகளில் ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார் இந்த நேரத்தில் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கான நிலையில் இருக்கிறார். இதையடுத்து, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் மகர ராசியில் முழுமையாக இயல்பு நிலைக்கு மாறுவார். சனியின் நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அவைகள் எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.