இன்று இரவு அதாவது, அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி விட்டு , நடுவே குங்குமம் தடவி விட்டு கல்லுப்பை நிரப்ப வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றி போட வேண்டும்.
பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து . ஒரு பேப்பரில் வைத்து மடித்து புதைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், யார் காலிலும் படாத இடமாக தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள்.