தூங்கும்போது...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தூங்குவார்கள். தூங்கும்போது பக்கத்திலேயே மொபைல், தைலம், அலாரம் கடிகாரம், பர்ஸ், தண்ணீர் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் சில பொருட்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்றும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்கள் எதெல்லாம் என்பதை இப்போது பார்க்கலாம்.