தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் படி, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து,ராவணன் என்னும் அரக்கனை கொன்று மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நாள் நினைவாக அன்றிலிருந்து தீபாவளி மிகுந்த ஆராவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.