கூர்மையான பொருள்கள்
கத்திகள், கத்தரிக்கோல், தையல் மெஷின், கோடாரிகள், அருவாமனை, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் எந்திரங்கள், வாள்கள், பட்டகத்தி போன்ற கூர்மையான பொருட்களை இந்த நேரத்தில் நீங்கள் வாங்க கூடாது.
உங்கள் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடாமல் இருக்க இந்த பொருட்களை எல்லாம் வாங்காமல், நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், இத்தகைய பொருள்கள் ராகுவின் அசுப அறிகுறிகளுடன் தொடர்புடையவை என்பதால், தண்டேராஸ் பண்டிகை காலத்தில் இந்த பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று, இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.