சீனாவில் தொடங்கிய கொரோனா பீதி இப்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை காப்பதற்காக தங்களது உயிரை பணயமாக வைத்து ஆயிரக்கணக்கான சீன செவிலியர்களும், மருத்துவர்களும் கொரோனா என்ற அரக்கனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். சீனாவில் உள்ள மருத்துவமனையிலேயே செவிலியர்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கச் செய்தது. இந்நிலையில், சீன செவிலியர்களின் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகளிர் தினத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடும் செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை நினைவு கூறும் ஒரு புகைப்பட தொகுப்பு...!
தொற்றை தடுக்க மொட்டை அடித்துக்கொள்ளும் செவிலியர்கள்
தொற்றை தடுக்க மொட்டை அடித்துக்கொள்ளும் செவிலியர்கள்
1214
நவநாகரீக உடைகள் எல்லாம் இப்போது தேவையில்லை
நவநாகரீக உடைகள் எல்லாம் இப்போது தேவையில்லை
1314
ஆம்புலன்ஸிலேயே நகரும் நாட்கள்
ஆம்புலன்ஸிலேயே நகரும் நாட்கள்
1414
தினமும் 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்
தினமும் 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.