தூக்கமில்லா கண்கள்... மாஸ்க்கினால் உருவான வடுக்கள்...கொரோனா அரக்கனுக்கு எதிராக களம் புகுந்த சிங்கப்பெண்கள்...!

First Published Mar 8, 2020, 1:43 PM IST

சீனாவில் தொடங்கிய கொரோனா பீதி இப்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை காப்பதற்காக தங்களது உயிரை பணயமாக வைத்து ஆயிரக்கணக்கான சீன செவிலியர்களும், மருத்துவர்களும் கொரோனா என்ற அரக்கனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். 

சீனாவில் உள்ள மருத்துவமனையிலேயே செவிலியர்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கச் செய்தது. இந்நிலையில், சீன செவிலியர்களின்  புகைப்படங்கள்  வெளியாகி உலக மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மகளிர் தினத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடும் செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை நினைவு கூறும் ஒரு புகைப்பட தொகுப்பு...! 

சுயநலமில்லா சேவையில் சீன செவிலியர்கள்
undefined
மாஸ்க்கினால் முகத்தில் உருவான கொடூர வடுக்கள்
undefined
தூக்கத்திற்காக ஏங்கி தவிக்கும் கண்கள்
undefined
வடுக்களை மறைக்க போராடும் சிங்கப்பெண்கள்
undefined
நாட்டை காக்க உயிரை பணயம் வைத்த செவிலியர்கள்
undefined
ரத்த காயங்களை விட நாட்டின் மானம் முக்கியம்
undefined
வடுக்களை கூட புன்னகையுடன் ஏற்கும் மனம்
undefined
சேவை வலி அறிவதில்லை
undefined
போர்களத்தில் புன்னகை சிந்தும் சிங்கப்பெண்
undefined
மகளை கூட கட்டியணைக்க முடியாமல் தவிக்கும் தாய்
undefined
தொற்றை தடுக்க மொட்டை அடித்துக்கொள்ளும் செவிலியர்கள்
undefined
நவநாகரீக உடைகள் எல்லாம் இப்போது தேவையில்லை
undefined
ஆம்புலன்ஸிலேயே நகரும் நாட்கள்
undefined
தினமும் 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்
undefined
click me!