1. துளசி (Tulsi): இது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வீட்டின் நுழைவாயிலில் வைப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
2. மணி பிளான்ட் (Money Plant): செல்வத்தை ஈர்ப்பதில் முன்னணியில் இருக்கும் இது, தென்கிழக்கு மூலையில் வைத்தால் பண வரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
3. லக்கி பேம்பூ (Lucky Bamboo): அமைதி மற்றும் வளர்ச்சியைத் தரும். இதை வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கலாம்.
4. ஸ்னேக் பிளான்ட் (Snake Plant): காற்றைச் சுத்திகரிப்பதோடு, வீட்டிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி மன அமைதியைத் தரும்.
5. அரேகா பாம் (Areca Palm): வீட்டின் வரவேற்பறையில் வைப்பது மகிழ்ச்சியையும், சுபிட்சத்தையும் தரும்.
6. ஜேட் பிளான்ட் (Jade Plant): இதன் இலைகள் நாணயங்களைப் போல இருப்பதால், இது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும்.
7. பீஸ் லில்லி (Peace Lily): மன அழுத்தத்தைக் குறைத்து, வீட்டிற்குள் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குகிறது.
8. கற்றாழை (Aloe Vera): ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இது, தீய ஆற்றலை நீக்கிப் பாதுகாக்கும்.
9. ரப்பர் பிளான்ட் (Rubber Plant): செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் பண்பு இதற்கு உண்டு.
10. சாமந்தி (Jasmine): இதன் நறுமணம் மனதை ரிலாக்ஸ் செய்யவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும் உதவும்.
11. லாவெண்டர் (Lavender): மன அமைதி மற்றும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு இது சிறந்த தேர்வு.
இதையும் படிங்க : இனி பணக்கஷ்டமே வராது! ஏகாதசி விரதம் தரும் அற்புதப் பலன்கள்!