ஸ்டார்ட் அப் மஹாகும்ப் 2025
இதைத் தொடர்ந்து பேசிய DPIIT இணை செயலாளர் ஸ்ரீ சஞ்சீவ் கூறியிருப்பதாவது: ஸ்டார்ட் அப் மஹாகும்ப் என்பது இந்தியாவின் புதுமைக்கான திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு இயக்கம். அப்படிப்பட்ட இந்த நிகழ்வில் முதலீட்டாளர்கள், வணிகர்கள், தொழில்துறை தலைவர்கள் என்று எல்லோரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ஸ்டார்ட்அப் மஹாகும்பத்தின் 2ஆம் நாள்:
ஸ்டார்ட் அப் மஹாகும்பத்தின் 2ஆவது நாளான இன்றும் முக்கிய பிரமுகர்கள், முதலீட்டாளர்கள் என்று பலரும் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் முக்கிய விவாதங்கள், உரையாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.