வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அல் சிசி, “எகிப்து – இந்தியா இடையேயான உறவு சீராகவும் நிலையாகவும் தொடர்கிறது. ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. நாம் நேர்வழியில் முன்னேறி வருகிறோம். இந்திய நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.