அப்போது அதிவேகமாக சென்ற கார் முங்கமுரு என்ற இடத்தில் சாலையோரம் நின்று இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.