இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 1, 2023 முதல், தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதியங்கள் அதிகரித்துக் கணக்கிடப்படும். ஆனால் இந்தத் தேதிக்கு முந்தைய காலத்திற்கு இந்த உயர்வு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.