பட்டைய கணக்காளர் படிப்பு
இந்த சி.ஏ எனப்படும் பட்டைய கணக்காளர் படிப்பிற்கு மாணவர்கள சேர கணக்கு, அக்கவுண்டன்சி, சட்டம், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை போன்று மிகவும் கஷ்டமான தேர்வுகளில் ஒன்றாக இந்தத் தேர்வுகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தேர்வானாலும், தமிழக மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடிவதில்லை. குறிப்பாக அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலத்தைச் மாணவர்களே உள்ளனர்.