பிறப்புறுப்பு வறட்சி என்பது பெண்களுக்கு வரும் ஒரு பொதுவான பிரச்சனை. மாதவிடாய் காலம் அல்லது சில மருந்துகள் சாப்பிடுவதால் பெண்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். பிறப்புறுப்பு வளர்ச்சியால் பிறப்புறுப்பில் அரிப்பு, வலி, எரிச்சல் உணர்வு மற்றும் உடலுறவில் சிரமம் கொஞ்சம் பல பிரச்சனைகளை பெண்கள் எதிர் கொள்கின்றனர்.
பிறப்புறுப்பு வறட்சியை போக்க பலர் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா? அது பாதுகாப்பானதா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.