மார்பக புற்றுநோய்
இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.
உடல் சோர்வு
இரவு நேர வேலையால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படும். இதன் காரணமாக உடலும், மனமும் சோர்வடைந்து விடும்.
தூக்கமின்மை
என்ன தான் இருந்தாலும் இரவில் தூங்குவதைப் போல் பகலில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால், கண் எரிச்சல் உண்டாகும்.