தில்லான் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் வசித்து வருவது லண்டனில் தான். தில்லான் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். எனவே அங்கிருப்பவர்கள் பலரால் இந்தியா வந்து சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இந்த ஏற்பாடு நடந்துள்ளது.