தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறியுள்ளார். கருப்பு நிற சேலையில்... இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளியில் அமர்ந்து, பாரதியின் கவிதை புத்தகத்தை கையில் வைத்து கொண்டும், அதை படிப்பது போன்றும் சில போட்டோஸ் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை...
"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோம்என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.