இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.