தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்வர் ராஜ்குமார்(31). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.