இந்நிலையில் இவர், சமூக வலைத்தளத்தில், பெற்றோர்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள பீனிக்ஸ் என்கிற தனியார் மால் ஒன்றுக்கு... வெங்கடேஷ் பத் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார். அப்போது எஸ்கலேட்டர் ஓரத்தில் அவரின் மகள் கால் வைத்ததில், அவரின் செருப்பு பகுதி உள்ளே சென்றுவிட்டது அவரை நான் கையை பிடித்து இழுக்கவில்லை என்றால், அவரின் காலிலும் அப்டிப்பட்டிருக்கும். எனவே எஸ்கலேட்டரில் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.