திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாரம்மாள் என்ற பெண்ணுடன் ஜான்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாரம்மாள் என்ற பெண்ணை 5 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.