Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை!

Published : Sep 07, 2023, 06:23 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
14
Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

24

தாம்பரம்:

பெருங்களத்தூர், கலைஞர் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, கே.கே. சாலை, சுவாமி நகர், மாடம்பாக்கம் சுதர்சன் நகர், வி.ஜி.பி. சீனிவாச நகர், ஸ்ரீதேவி நகர், கருமாரியம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

34

 

போரூர்:

மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், சிக்கராயபுரம், பட்டூர், தென் காலனி, அடையாறு நகர், சக்தி நகர், கே.கே. நகர், திருவேற்காடு, கண்ணப்பாளையம், பரிவாக்கம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

44

அம்பத்தூர்:

கொளத்தூர், வடநூம்பல், காட்டுப்பாக்கம், பள்ளிக்குப்பம், பி.எச். சாலை, அய்யப்பாக்கம், வி.ஜி.இ.என். மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம், முனுசாமி தெரு, வானகரம் சாலை, நாகேஸ்வர ராவ் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories