அம்பத்தூர்:
மேனம்பேடு புதூர், சித்து ஒரகடம், அபிராமபுரம் அன்னை நகர், மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.