Power Shutdown in Chennai: அப்பாடா.. இன்னைக்கு இந்த பகுதிகளில் மட்டும் தான் 5 மணிநேரம் மின்தடையாம்..!

Published : Oct 10, 2023, 06:43 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
12
Power Shutdown in Chennai: அப்பாடா.. இன்னைக்கு இந்த பகுதிகளில் மட்டும் தான் 5 மணிநேரம் மின்தடையாம்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

22

கடப்பேரி:

ஜிஎஸ்டி சாலை, ஜெயா நகர், கடபேரி ரணநாதபுரம், மௌலானா நகர், ரயில் நகர், திருநீர்மலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories