Power Shutdown in Chennai : சென்னை மக்களே அலெர்ட்! இன்று 5 மணிநேரம் மின்தடை! எங்கெல்லாம் தெரியுமா?

Published : Oct 03, 2023, 06:27 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
12
Power Shutdown in Chennai : சென்னை மக்களே அலெர்ட்! இன்று 5 மணிநேரம் மின்தடை! எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

22

ஈஞ்சம்பாக்கம்:

நைனார்குப்பம், விஜிபி பகுதி-1, விஜிபி பகுதி-2, ரகுவரன்தோட்டம், ரங்கநாதன் அவென்யூ, ஜுகு பீச், ராஜன்சாலை, ஐஎம்யு எச்டி சர்வீஸ், ராகஸ் பல் மருத்துவக் கல்லூரி எச்டி சர்வீஸ், ஈடர்ன் கார்டன் (எம்ஜிஆர் சாலை), அக்கரை கிராமம், பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லாஸ், ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1வது & 2வது தெரு, அல்லிக்குளம், ஈ.சி.ஆர் ஒரு பகுதி, சன்ரைஸ், டிவிஎஸ் அவென்யூ, எம்ஜிஆர் நகர், கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories