இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவததாக மிரட்டியே அடிக்க மாணவியை சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில் 2020ம் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது மாணவி ததிடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.