முதல் பெண்ணுக்கு 17 வயது என்றும், இளைய மகளுக்கு 16 வயது ஆகிறது. தனது 17 வயது வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கி உள்ளான் அந்த காம வெறியன். மேலும், 2வது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரின் கணவரையும் போலீஸ் கைது செய்தனர்.