விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை(80). இவர் தனது மூத்த மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக மகள் சென்ற நிலையில் தனியாக மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.