இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் பிளேடால் குழந்தை என்று கூட பாராமல் கழுத்து மற்றும் கையை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.