ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதை தன் நண்பர்களிடம் கூறி மனோஜ்குமார் புலம்பியுள்ளார். இந்நிலையில், மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 18-ம் தேதி அரவிந்தை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் சரமாரியாக தாக்கினர்.