ஹோம குண்டத்தை உருவாக்கிய தம்பதி, தலையை துண்டாக்கும் வகையில் பிரத்யேக இயந்திரம் தயாரித்துள்ளனர். பின்னர், அந்த இயந்திரத்தில் தம்பதியினர் தங்கள் தலைமை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்துக் கொண்டனர். மேலும், தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் படி ஏற்பாடு செய்துள்ளனர்.